Friday, February 4, 2011

KAVITHAIGAL

உன் எதிர் வீட்டு குழந்தையாய்
நான் இருந்திருக்க கூடாதா...?
உன் எச்சில் படாத
இதழ் முத்தம் எனக்கும்
கிடைத்திருக்கும்...!
----------------------------------------------------------------
கூந்தலை ஒதுக்குவது
உனது அழகில் ஒன்று...!
அதில்...
என்னையுமா...!

KAVITHAIGAL

சில கவிதைகள் உங்கள் பார்வைக்கு...!

உன்னிடம் பேசவில்லையே என்று
உன்னையே நினைத்திருக்கும்
கொடுமையை விட
உன்னிடம் பேசியே இருக்கலாம்...!
---------------------------------------------------------------------------------
சுரங்கத்தில் தோண்டினால்
வைரம்
கிடைக்குமாம் .....!
என்
மன சுரங்கத்தில்
நீ..!
------------------------------------------------------------------------------